Saturday, December 22, 2012

உனக்கான எனது 
கவிதையின் 
இறுதி அந்தத்தை 
எழுதுகின்றேன் 

காதல் 
ஒரு மரணப்
புத்தகம்-நீ
நஞ்சு கலந்த போதை

எனது
பேனாக்களின் மூச்சைக்
குடிப்பவள் நீ ..!!

No comments:

Post a Comment