Friday, September 21, 2012


உன் விழிகளுக்கு 
விரதம் இருக்கக் 
கற்றுக் கொடு 

காதலின் நாவில் 
தெளித்த 
தேனில் இனித்த 
தேன் நீ..!!

பாறைகளில் 
பன்னீர் ஊறும் 
உன் பார்வைகள் 
வில்லங்கமானவை

No comments:

Post a Comment